Sunday, July 13, 2008

பா ம க மது ஒழிப்பு பேரணியில் நடந்த கூத்து

மிகவும் சுவாரஸ்யமான செய்தி இது என்பதால் இங்கு பதிவு செய்கிறேன். படித்து, பார்த்து வாய் விட்டு சிரிக்கவும்.

சென்னையில் நேற்று (12/07/08) நடந்த பா ம க மது ஒழிப்பு பேரணியில் பெண் தொண்டர் (?!!) ஒருவர் மொடா குடியராக மாறிய காட்சி தான் மேலே நீங்கள் காண்பது. அம்பலபடுத்திய தினமலருக்கு நன்றி.

தன்னையும் தனது கட்சியினரையும் ஏதோ சமூக காவலர்கள் போல காட்டிவரும் ராமதாஸ் இனியாவது கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும்.

குறிப்பு :

சூப்பர் ஸ்டாரை பழித்தவனுக்கு தண்டனை நிச்சயம்

சூப்பர் ஸ்டாரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனம் நோக வைத்தவர்கள், அவரை பழித்தவர்கள், பழித்தவர்களை புகழ் ந்தவர்கள அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பாபா பெட்டியை தூக்கி கொண்டு ஓடிய காடுவெட்டி குரு இப்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில்.

அரசனன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.

தனது பேச்சுகளிலும் படங்களிலும் சூப்பர் ஸ்டாரை கிண்டலடித்த பிரகாஷ் ராஜ் தற்போது சிலந்தி வலை போன்ற சிக்கல்களில் சிக்கியுள்ளார். போதா குறைக்கு செக் மோசடி வழக்கில் சமீபத்தில் பிடி வாரண்ட் வேறு பிறப்பிக்கபட்டுளது.

இப்படி இன்னும் பலர் தண்டனைக்கு காத்திருக்கின்றனர்.

முக்கியமான இன்னொருவர் பாக்கி இருக்கிறார். அவருக்கு மிக பெரிய தண்டனை காத்திருக்கிறது. அவருக்கு மட்டும் மன்னிப்பே இல்லை! சத்தியமாக!!

(முதலில் சூப்பர் ஸ்டாரை எதிர்த்து பின்னர் தவறை உணர்ந்து பாவ மன்னிப்பு பெற்றவர்கள் பட்டியல் வேறு தனி. அவர்களுக்கு எந்த குறையும் இல்லை. இது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் புகைப்படத்தோடு ஒரு தனி தொடர் விரைவில் துவக்க உள்ளேன். ஸ்வரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது!)

ஏன் இப்படி?

சூப்பர் ஸ்டார் தன்னை தூற்றுகிறவர்கள் குறித்து கவலைபடுவது இல்லை. அவர்களை பதிலுக்கு தூற்றுவது இல்லை. தன்னை விட எளியவர்கள் தன்னை தூற்றினாலோ அல்லது பழித்தாலோ அதை அவர் பொருட்படுத்துவதில்லை. அவர்களிடம் தனது வல்லமையை காண்பிப்பது கிடையாது.

எனவே அவரது மனம் நோகவைப்பவர்களை இறைவன் பார்த்துகொள்வான். அனேக உதாரணங்களை என்னால் கூற முடியும்.

(Attached Superstar's pic is a very high res one. Just click and Zoom it and observe for a moment. Your hands will automatically save it.)

யாருக்கு உண்டு? யாருக்கு இல்லை?

என்ன இது? ரஜினி சாரை விமர்சிப்பது ஒரு குற்றமா? அதற்க்கு போய் தெய்வம், தண்டனை அது இதென்று உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம். அவருடைய செயல்பாடுகளையோ அல்லது அவரது படங்களையோ தனிப்பட்ட காரணங்கள் இன்றி விமர்சனம் என்ற அளவில் மட்டும் நின்று விமர்சிப்பவர்கள் மேற்கூறிய தண்டனை பட்டியலில் நிச்சயம் வரமாட்டார்கள். ஆனால் வயிற்றெரிச்சல் காரணமாகவும் சொந்த காழ்புணர்ச்சி காரணமாகவும் அவரது தாய் மொழி தமிழ் அல்ல என்ற காரணத்திற்காகவும் விமர்சனம் என்ற பெயரில் அவர் மீது விஷம் கொட்டுகிறவர்களும், அவரது 'கண்டுகொள்ளாத' சுபாவத்தை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு அவரை வரம்பு மீறி விமர்சிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இந்த தண்டனை பட்டியலில் நிச்சம் அடங்குவர். (திருடனுக்கு தேள் கொட்டியது போல சிலருக்கு உள் தண்டனை கிடைப்பது உண்டு!)

சரி...மெயின் மேட்டருக்கு மறுபடியும் வருவோம் ...

கீழ் உள்ள படம் சில மாதங்களுக்கு முன்பு தினமலர் வெளியிட்டது. தலைவர் மது ஒழிப்பு பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, தொண்டர் தன்னிலை மறந்து போதையில் சுருண்டு கிடக்கிறார். இதுவல்லவோ கட்சி.


Preacher's breaches! (Oorukku thaan upadesam)

The first photo is from PMK Women Cadres rally held in Chennai yesterday (12/07/08) in support of prohibition in the state. A woman cadre was spotted boozing. Thanks Dinamalar for revealing this.


PMK party is holding statewide agitation against government Tasmac wineshops requesting government to enforce prohibtion immediately.
Ramadoss used to perform such stunts every now and often to portray himself as a leader who cares for people. Very first he has to correct his party men before advising others.

In the the second photo which Dinamalar published a few months back, Ramadoss was preaching on prohibtion while his party cadre was found unconscious in ground because of boozing. Good comedy. Isn't it?

Note:
Those who slander(blame) Superstar because of jealousy, personal hatred and his non-Tamil origin have started suffering already.

Kaaduvetti Guru who intruded into a theatre and ran with Baba reel box is now behind the bars under National Security Act.

Prakashraj who used to tease superstar in his speeches and do mockery in movies insulting him just because an attachment towards another youth actor - is now tangled with severe problems and recently faced arrest warrant in a cheque bouncing case.

The list goes on....

But one person - who crossed the limit in abusing our thalaivar is going to get unforgettable punishment from God. No penitence
(paava mannippu) for him.

- Sundar, onlysuperstar.blogspot.com