Sunday, August 3, 2008

பத்திரிகை சுதந்திரமும் கசாப்பு கடையும்...

குசேலன் படம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் இந்த தருணத்தில், அந்த வெற்றியை நாம் அனுபவிக்க இயலாமல் ஏதோ ஒரு விதமான சோகத்தில் ஆழ்ந்திருக்கிறோம். சொல்ல வார்த்தைகளற்ற ஒரு ஊமையின் சோகம் அது.

படம் குறித்து செய்திகள் சேகரிக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் ரிலீசுக்கு முந்தைய நாள் மாலை நான் அரங்குகளுக்கு விசிட் அடிக்க சென்று கொண்டிருந்தேன். இடி போல் வந்து இறங்கியது அந்த செய்தி. "தலைவர் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக சேனல்களில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது"

அந்த ஒரு கணம்

ஒரு நிமிடம் என் இதயமே நின்று விட்டது போன்ற உணர்வு. (தனது சொந்த நாட்டில் உள்ள ஒரு மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுவதால் அல்ல. அதற்க்கு இந்த காட்டுமிரான்டிகள் கூட்டத்தில் எழப்போகும் எதிர்ப்பை நினைத்து.)

இருப்பினும் தலைவன் மேல் உள்ள நம்பிக்கையில் என்ன நடந்திருக்கும் என்று தெரியாமல், ஆராயாமல் நாம் எந்த வித முடிவுக்கும் வரவேண்டாம் என்று கருதி பயணத்தை தொடர்ந்தேன். இருப்பினும் கவரேஜ் செய்யும் மனநிலை எனக்கு தொலைந்து போயிருந்தது. கவரேஜ் பயணத்தை ரத்து செய்து விட்டு ஓரிடத்தில் போய் உட்கார்ந்தேன். அதற்குள் எனக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வரத் துவங்கின. யாரிடமும் பேசும் சக்தி எனக்கிருக்கவில்லை.

இருப்பினும் முன்னேற்றங்களையும் நிகழ்வுகளையும் நண்பர்கள் வாயிலாக கேட்டுகொண்டிருந்தேன். என்ன நடந்திருக்கும், எவ்வாறு மீடியா விளையாடியிருக்கும் என்று புரிந்தது. பதிவில் காத்திருப்பவர்களுக்கு என்ன சொல்வது என்று ஹோம் வொர்க் செய்துகொண்டேன்.

பிறகு நடந்தது உங்களுக்கு தெரியும்.

அடப்பாவிகளா...

இதனிடையே ஏதோ ஒருவித ஈர்ப்பால் படத்தை மூன்று முறை பார்த்துவிட்டேன். இன்று (ஞாயிறு ) காலை பேப்பர் வாங்க கடைக்கு சென்றால், அங்கிருக்கும் நாளிதழ்களின் போஸ்டரை பார்த்து மனம் பதறியது.

பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் கசாப்பு கடை அல்லவா நடக்குது இங்கே...இவர்களை தட்டி கேட்க யார் உண்டு?

தினமலர்: ரஜினி மீண்டும் குழப்பம்

தினமணி: 'வருத்தத்துக்கு' ரஜினி மீண்டும் வருத்தம்

தினகரன்: 'மன்னிப்பு' ரஜினி மீண்டும் விளக்கம்.

ஆறுதலாக அமைந்தது தினத்தந்தி மட்டுமே. (இணைக்கப்பட்ட படத்தை காண்க)

நக்கீரன்...தயவு செய்து பத்திரிக்கையின் பெயரை மாற்றவும்...

ஆனால், நக்கீரன் போஸ்டரை பார்த்து துடித்து போனேன். முடிந்து போன பிரச்சனையை கிளறியிருந்தார்கள். "ரஜினி மன்னிப்பு கேட்டது சரியா? கொந்தளிக்கும் தமிழகம்"

அடப்பாவிகளா ... ரஜினியின் உப்பை தின்று வளர்ந்து இன்று அவரையே கூறு போடுகிறீர்களே? உங்களுக்கு மன்னிப்பு உண்டா? உங்களுக்கு 'நக்கீரன்' என்ற அந்த புனிதனின் பெயர் எதற்கு?

வெகுமதி...?

மிகவும் வலித்தது...ரஜினியின் ரசிகனாக இருப்பதற்கு கிடைக்கும் வெகுமதி?

இது போததென்று வலைத்தளங்களிலும் இணைய பக்கங்களிலும் ரஜினியை கடித்து குதறி கொண்டிருக்கிறார்கள். நிறைய வலைத்தளங்களின் வக்கிர புத்தி இப்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.

(sify.com எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. படம் பற்றிய விமர்சனத்தினால் அல்ல. தலைவரின் வருத்தம் பற்றிய அதில் வரும் அரைவேக்காட்டுதனமான செய்திகளால்)

எதிர்ப்பாளர்களை விடுங்கள்...அவர்கள் எந்த காலத்திலும் ரஜினியை ஏற்று கொள்ளபோவது இல்லை. ஆனால் அப்பாவி பொதுமக்கள்? அவர்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றும்? நினைக்கவே வலித்தது...நமக்கெல்லாம் ரஜினியின் பேச்சை ஆராயவும், அதில் தவறு எதுவும் இல்லை தலைவனின் பெருந்தன்மை மட்டுமே இருக்கிறது என்று புரிந்துகொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. தெரியும். ஆனால் மக்களுக்கு? அவர்களுக்கு அன்றாடவாழ்க்கையுடன் போராடுவதே பெரும்பாடு. போகிற போக்கில் கடைகளில் தொங்குகின்ற போஸ்டர்களை மட்டுமே பார்த்து நாட்டு நடப்பை தெரிந்து கொள்வோர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் மேற்கொண்ட விளக்கத்தை புரிந்துகொள்ள நேரம் எது?

விதியின் விளையாட்டு

உண்ணா விரதங்களிலும் பல்வேறு காலகட்டங்களிலும் அவர் ஈட்டிய தமிழ் ஆதரவு பெயர் ஒரே நொடியில் விதியின் விளையாட்டால் தரை மட்டமாகிவிட்டது.

இதுவரை வந்த சோதனைகளில் தனது தமிழ் பற்றை நிரூபிக்க அவருக்கு வேறு வழிகள் இருந்தன. ஆனால் இனி? கண்ணை விற்று அல்ல தன்னையே விற்றல்லவா சித்திரம் வாங்கியிருக்கிறான் தலைவன் (அமைதியின் பொருட்டு). எதை கொடுத்து மீட்பது?

தீக்காயத்தில் ....

தீக்காயத்தில்
தேள் அல்ல தேள் கூட்டமே அல்லவா கொட்டுகிறது இன்று...

அன்று கௌரவர் சபை நடுவில் பாஞ்சாலியின் துகில் உரியப்படும் போது மானம் காக்க கண்ணன் வந்தான்.

ஆனால் இன்று மக்கள் மன்றத்தில் தலைவனின் துகில் உரியப்படும்போது கண்ணன் வரவில்லை... என் போன்ற ரசிகர்களின் கண்ணீர் மட்டுமே வருகிறது...

இது இறைவனுக்கு நாங்கள் வைக்கும் சோதனை...

இறைவா, இது தலைவனுக்கு ஏற்பட்ட சோதனை அல்ல....உனக்கு நாங்கள் வைக்கும் சோதனை...நீ இருப்பது உண்மையானால் தலைவன் குற்றமற்றவன் , அவன் ஒரு மாசறு மாணிக்கம் என்று இந்த உலகம் நிரந்தரமாக நம்ப வேண்டும். பழி நீங்க வேண்டும்...இந்த கணத்திலும் இரக்கமற்று நடந்துகொண்ட துரோகிகளும் புல்லுருவிகளும் தக்க பாடம் பெற வேண்டும்.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை? கண்ணீரால் அன்றோ காத்தோம். கருக விடலாமா? (நன்றி: சுப்ரமணிய பாரதி)

எனது மன பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் - பணிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு. இதற்க்கு மேல் என்னால் எழுத முடியவில்லை...மன்னிக்கவும்....

(என்னை ஏதோ தலைவனின் வெறி பிடித்த ரசிகன் என்று என்ன வேண்டாம். நானும் ஒரு சராசரி ரசிகன் தான். என் நண்பர்களிடம் தலைவனை பல முறை விமர்சித்திருக்கிறேன். குற்றம் கண்டுபிடித்திருக்கிறேன். ஆனால் அது (எனக்கு) எங்களுக்கு மட்டுமே உள்ள உரிமை.)

குறிப்பு: என் தலைவனுக்கு மேலாக என் பணியையும், அதற்கும் மேலாக என் குடும்பத்தாரையும் அதற்கும் மேலாக என் தாய்த்திரு நாட்டையும் நான் நேசிக்கிறேன்.

ஜெய் ஹிந்த்...

இது தொடர்பான முந்தைய பதிவுகள்....

நடந்தது என்ன?
http://onlysuperstar.blogspot.com/2008/08/blog-post.html

குதிரை குழிக்குள் விழுந்தால்....
http://onlysuperstar.blogspot.com/2008/08/blog-post_01.html

Something is pulling me to theatre repeatedly to watch the movie

Friends, this is a unique situation for me. Though i have been watching first day first show (FDFS) of thalaivar's movies for past several years, i rarely watch the subsequent shows immediately on the first day itself or next day. I would wait for a few days and then only watch additional times.

But for Kuselan, i don't know what happened to me....I watched the movie 3 times in two days.

We all know that this movie nowhere could come close to Sivaji in hypewise or contentwise. Then how it is happening? Really a mystery.

I could only tell that it is a miracle.

Ok...what's my opinion the movie?

I liked...

1) Vadivelu's tryst to take a snap with thalaivar.

2) Livingston's comedy and Santhanabharathy's body language.

3) Sundarrajan's spontaneous shots at thalaivar.

4) Chellama song

5) Cinema cinema song and intro.

6) Annamalai sequence where thalaivar speaks about industrialisation at cost of agricultural lands.

7) REAL Climax where Bahadur is shown along with Pasupathy. (What an idea....wow)

Might have forgotten some other points too....(vara vara gynyabaga maradhi romba adhigamaayittu varudhu...)

Final verdict:
It is a jolly time pass. Go without any expectation and surely you would come out with great satisfaction.

Saturday, August 2, 2008

Hurray...media gives thumbs up for Kuselan!! A compilation of all reviews!!!

Friends, for Sivaji, 8 out 10 media reviews came very favourable. The same thing happens to Kuselan too. Except a few ‘average’ reviews here and there, most of the reviews give ‘thumbs up’ for Kuselan. What else you want...? I have given both Tamil and Telugu reviews too.
This is more than enough for our film.
Already cash registers started ringing at the box office. Cheer up. Nothing can happen to our Boss.
Am gonna watch the film for third time today….
Note: Superstar is gonna to meet press people this noon. Not for controversial issue. But to honour Kuselan techinicians.
- Sundar

Kuselan & Kathanayakudu media reviews
(As the URLs i have given here is expected expire after sometime, those who want it ever need to save it in their preferable format.)
The Hindu: Rajini’s magic works in ‘Kuselan’ too
http://www.hindu.com/2008/08/02/stories/2008080258060100.htm

Rediff
Review1: Rajnikanth's show all the way

http://www.rediff.com/movies/2008/aug/01ssk.htm

Review2: Watch Kuselan for Rajni
http://www.rediff.com/movies/2008/aug/01ssk1.htm

Review3: Pasupathy, the real star of Kuselan
http://www.rediff.com/movies/2008/aug/01ssk3.htm

Indiatimes – A standard South Indian masala with the prescribed dose of all ingredients
http://movies.indiatimes.com/moviereview/3316145.cms

Newstoday : Vasu scores again after Chandramukhi
http://newstodaynet.com/newsindex.php?id=9645%20&%20section=11

Sify - Many are going to love it, while for some others, it will inevitably fall short of expectations.
http://sify.com/movies/tamil/review.php?id=14728792&ctid=5&cid=2429

Dinamalar – PVasu-Rajini combo makes it again
http://www.dinamalar.com/cinema/kuselan_vimarsanam.asp

Malayala Manorama – Family audiences will love the film for its offbeat theme
http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/contentView.do

IBN- Buzz 18 – If you are a Rajini fan you have to watch it
http://www.buzz18.com/reviews/movies/kuselan-1st-day-1st-show/72231/0

NDTV: Kuselan though slow is extremely watchable if you forget the hype
http://www.ndtvmovies.com/reviews.asp?lang=hindi&id=328&moviename=Review%3A+Kuselan

Thatstamil
http://thatstamil.oneindia.in/movies/specials/2008/08/01-rajini-kuselan-film-review.html

Tamilcinema.com
http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2008/Kuselan.asp

Kathanayakudu – Review

Telugu Rediff – Rajini, Jagapathi Babu shine
http://inhome.rediff.com/movies/2008/aug/01ssk2.htm

Filmchamber.com – The film worth watching with the whole family
http://www.filmchamber.com/reviews.aspx?movie=Kathanayakudu

Telugucinema.com – Go without expectation; You will like it
http://www.telugucinema.com/c/publish/moviereviews/kathanayakudu_moviereview.php

Idlebrain.com – The success of the film depends on how the family crowds receive it
http://www.idlebrain.com/movie/archive/mr-kathanayakudu.html

Greatandhra.com – The film would certainly go into masses for 'Rajni Factor' in it
http://www.greatandhra.com/ganews/viewnews.php?id=8982&cat=1&scat=12

Totaltollywood.com – The film might disappoint those who expect a Rajani style film
http://totaltollywood.com/reviews/Kathanayakudu_2394.html

How Rajini's words were twisted and misunderstood? Reporter clarifies!

Friends, today Kumudam Reporter has come-up with a one-page article on "How Rajini''s speech was twisted by media and his fans were diverted against him.."

Actually, it is my friend who saw the article and called me and told me about this. As the article is very vital for us in the present scenario i break again my pledge and refer it here. Hope i a right...

The article is really good and explores the happenings...

Though we have difference of opinion with kumudam group and still it stands as one of the enemies of Rajini, i should admit that all its acts were done - when we are standing high. It didn't back itch when we are fallen ground. But some detractors like Sothairaj?

எதிரிகள் இரண்டு வகை. நாம் நன்றாக இருக்கும் போது நம்முடன் மோதுபவர்கள் ஒரு வகை. மற்றொரு பிரிவினர் நாம் கீழே விழும் நேரத்திற்காக காத்திருந்து பிறகு நம்மை முதுகில் கத்தியை சொறுகுவர். குமுதம் முதல் வகை. குமுதம் குழுமத்திற்கு எதிராக நான் பல முறை கருத்து கூறியிருக்கிறேன். இப்பவும் கூறுவேன். அது நம் மாண்புமிகு எதிரி. சரியா?

இன்கு இணைக்கப்படிருக்கும் ரிப்போர்ட்டர் பக்கம் உங்களில் பலரது சந்தேகங்களை போக்கும் என்று நம்பலாம்.

பாரதிராஜாவிடம் இருக்கும் தெளிவு கூட நம் ரசிகர்களுக்கு இல்லையே

குறிப்பு: நமது எதிரி பாரதிராஜா சமீபத்திய ரஜினியின் விளக்கத்துக்கும் சர்ச்சைக்கும் கூறியுள்ள பதிலை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். பாரதிராஜாவிடம் இருக்கும் தெளிவு கூட நம் ரசிகர்களுக்கு இல்லையே என்று...

பாரதிராஜா கூறியது என்ன?

"ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றார்.

சரி குசேலன் எப்படி?
இன்று நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு, வாய் வலிக்க விசில் அடித்துவிட்டு, ஆனந்த கூப்பாடு போட்டுவிட்டு திரும்பியிருக்கிறேன். நல்ல செய்திகள் நாலா பக்கமும் வந்து குவிந்துகொண்டிருக்கிறது. நாளை மறுபடியும் சந்திக்கிறேன்...விரிவான தகவல்களுடன்...

Friday, August 1, 2008

குதிரை குழிக்குள் விழுந்தால்....

குதிரை குழிக்குள் விழுந்தால் எலிக்கு கூட எக்காளமாம். விழுந்திருப்பது டினோசராயிற்றே ...சும்மா இருப்பார்களா?

இந்த சோதனையான காலகட்டத்தில் நம்மை மிதிப்பவர்களை நாம் மன்னிக்கவே கூடாது...என்றும் இவர்களை நினைவில் வைத்திருங்கள்...

தலைவர் காலத்தை வென்றவர்.... ஆனால் நிச்சயம் 'காலம்' கீழ்கண்டவர்களை புரட்டி போட்டு விடும்....பார்க்கத்தான் போகிறோம்.

இவர்களின் செயல் புண்பட்டிருக்கும் ரசிகர்கள் மனதை மேலும் ரணமாக்கும் விதமாக அமைந்துள்ளது...

துரோக பட்டியல்:

சரத் குமார்

சன் டிவி தினகரன் குழுமம்

தினமலர்

டி ராஜேந்தர்

ராமதாஸ் & கோ.

மற்றும் சில தனியார் ஆங்கில தொலைகாட்சியினர்...

அடுத்த சில நாட்களில் இன்னும் நிறைய பேர் இதில் சேர விருக்கிறார்கள் . அன்புடன் வரவேற்கிறோம்...

சரி முடிவாக என் கருத்து என்ன?

இறைவன் ஒருவருக்கு மிகப்பெரிய நன்மை செய்வதுக்கு முன்னால் அவர்களுக்கு கடுமையான சோதனை ஒன்றை கொடுப்பான். அது போலத்தான் இதுவும். சோதனைக்குப்பின் சாதனை மலரும்....பொறுத்திருங்கள்...

இதற்க்கு என்ன தான் தீர்வு?

இது நரை முடி போல....ஒன்றை பிடுங்கினால் இரண்டு முளைக்கும்.

சினிமாவில் இருந்துகொண்டு இதற்க்கு தீர்வு காண முடியாது....ஒன்று ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், அல்லது சினிமாவை விட்டு விலக வேண்டும். அது ஒன்றே எதிரிகள் வாயை நிரந்தரமாக மூடும். அது வரை சந்தோஷங்களையும் சங்கடங்களையும் ஒன்றாக பாவிக்க நாம் பழகிக்கொள்ளவேண்டும்...

முக்கியமான ஒன்று...

எனக்கு வரும் பின்னோட்டங்களில் நிறைய பேர் சொல்வது என்ன வென்றால், கர்நாடக மார்க்கெட் போனால் போகிறது என்று விட்டு தள்ள வேண்டியது தானே...என்று....ஒரு நடிகனாக அப்படி செய்ய முடியாது...இது ஏதோ அதனுடன் மட்டும் முடிவது இல்லை.... இதை பார்த்து நாளை ஒவ்வொரு மாநிலத்திலும் இது போல ஒரு குரூப் கிளம்பினால் என்ன செய்வீர்கள்? படத்தை வெளியிட கூடாது; அந்த மாநிலத்தை தியாகம் செய்துவிடலாம் என்று சொல்வீர்களா... நல்ல ரசிகனப்பா நீர்...

வியாபாரத்திற்காக அவர் இப்படி செய்து விட்டார் என்று கூறாதீர்கள்....அவரை பொறத்தவரை இந்த பணம் ஒரு பொருட்டே அல்ல...அது உங்களுக்கும் தெரியும்தானே?

தன்னை அடகு வைத்து அமைதியை வாங்கியிருக்கிறான் தலைவன்...புரிந்து கொள் தொண்டனே...


படிக்க முந்தைய பதிவு....
நடந்தது என்ன?
http://onlysuperstar.blogspot.com/2008/08/blog-post.html

இதைவிட பெரிசெல்லாம் பார்த்தாச்சு...இதென்ன சும்மா தூசு...

என்ன நடந்தது?

ஹைதராபாதில் 'கதாநாயகுடு' படத்தின் விசேஷ காட்சிக்கு சென்ற ரஜினி, அதற்க்கு முன் ஒரு கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தான் இவ்வளவு சர்ச்சைக்கும் காரணம்.

நானும் அந்த பேட்டியை பார்த்தேன். வெட்கப்பட வேண்டிய அளவிற்கோ அல்லது நாம் வருத்தப்படவேண்டிய அளவிற்கோ சூப்பர் ஸ்டார் எதையும் பேசவில்லை. தன்னை பற்றி, தான் பிறந்த மாநிலத்தில் பிரச்சாரம் செய்யப்படும் துவேஷ கருத்துகளுக்கு பதில் கூறியுள்ளார். அவ்வளவே.

அவருடைய அந்த பேட்டியை பார்ப்பவர்கள் யாரும் அவர் உள்மனதை எளிதில் புரிந்து கொள்வார்கள். தான் கன்னடம் உட்பட எந்த மொழிக்கும், மாநிலத்திற்கும் எதிரியல்ல. எல்லாருக்கும் பொதுவானவன் என்று மட்டுமே அவர் நிரூபிக்க முனைந்துள்ளார். தன் பேச்சு பொது மக்களை புண்படுத்தியிருந்தால் அதற்க்கு வருத்தபடுவதாக கூறியுள்ளார். இது தவறா?

அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்கும் பொருட்டு அவர் பேசிய வார்த்தைகளை பல்வேறு தொலைகாட்சியினர் அவர்களுக்கு ஏற்றவாறு வெளியிட்டு குளிர் காய்ந்துள்ளனர். வேறு ஒரு புடலங்காயும் இல்லை.

ஒன்று மட்டு தெளிவாக புரிந்தது. ரஜினியை வாய்ப்பு கிடைத்தால் ஒழித்து கட்ட ஒரு கூட்டம் நாம் நினைப்பதை விட பெரிதாக காத்திருக்கிறது.

இப்போது அதில் சில செய்தி நிறுவனங்களும் சேர்ந்திருக்கின்றன. தட்ஸ் ஆல்.

சரி இதன் விளைவு எப்படி இருக்கும்?

ரஜினியின் (உள்ளூர்) எதிர்பாளர்களுக்கு அவரை மறுபடியும் எதிர்க்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவ்வளவு தான்.

சரி...இதன் மூலம் அவர்கள் எதையாவது சாதிக்க முடியுமா? ரஜினியின் செல்வாக்கை அசைத்து பார்க்க முடியுமா?

இந்த முயற்சியில் அவர்களுக்கு ஏற்பட்ட கடந்த கால தோல்விகளே இதற்கும் பதில். அவர்களை பொறுத்தவரை ரஜினியின் 'முடிவு' என்பது தான் அவருக்கு 'ஆரம்பம்' ஆகிவிடுகிறது. ஒவ்வொரு முறையும்...!! ஹா....ஹா....ஹா...

இந்த சோதனையையும் ரஜினி வெல்வாரா?

இறைவன் ஒருவனுக்கு துணை நின்றால், இந்த உலகமே எதிர்த்தாலும் அவனை ஒன்றும் செய்ய முடியாது.....எந்த சோதனையிலும் அவன் வெல்வான்....புடம் போட்ட தங்கமாக வெளிவருவான்...

சூப்பர் ஸ்டார் இதையும் வெல்வார்....அவர் தான் சோதனைகளை சாதனைகளாக்கும் கலை கற்றவராயிற்றே. கவலையை விடுங்க...

தலைவா, நாம் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை. காலமும் கடவுளும் நம் பக்கம்.

கடைசியாக...நம் ரசிகர்களுக்கு...

படம் நன்றாக வெளியான செய்தி கேட்டு தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு ஒரு அவல் பொரி கிடைத்திருக்கிறது. விட்டு தள்ளுங்கள்.

மகா பாரதத்தில் கர்ணனை நேர் வழியில் வெல்ல முடியாமல் தோற்பவர்கள் எல்லாரும் கடைசியில், "நீ ஒரு தேரோட்டி மகன் தானே? " என்று சொல்லி அவனை நிலைகுலைய வைப்பர். குரூரமாக சிரிப்பர். ஆனால் இறுதியில் பஞ்ச பாண்டவர்களை விட கர்ணன் பெயர் பெறவில்லையா? அது போல தான் இதுவும்.

கொஞ்ச காலத்துக்கு எதையும் தாங்கும் பக்குவத்தை பெறுங்கள்.

இதைவிட பெரிசெல்லாம் பார்த்தாச்சு...இதென்ன சும்மா தூசு...

எதிர்ப்பாளர்களுக்கு...

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

Thursday, July 31, 2008

Kuselan Advance Booking excitement - Deccan Chronicle

This is rock solid proof of Kuselan's advance booking records. Hope you enjoy reading it.

தலைவா, மாற்று உன் ரூட்டை; காத்திருக்குது சென்னை கோட்டை


தலைவா, தயவு செய்து மாற்று உன் ரூட்டை; காத்திருக்குது சென்னை கோட்டை

Check the wordings at banner found in Albert theatre.

More such fan banners at Chennai theatres are likely to come in our blog. An exclusive coverage for our fans and blog readers.

Kuselan, to run sure for 25 weeks - Kumudam's Exclusive review

Today's Kumudam has come-out with a stunning review of Kuselan. I bought the book after three months in just a eager. Apologies.

As i want to create a positive vibe and thoughts before the release, i herewith scan the review and post it breaking pledge. (Anything for thalaivar....ha...ha....!!)

As we said, the film has come out very well and sure to rock the box office.

Over to Kumudam.

Media updates on Advance bookings & Superstar's reign in US

Kuselan tickets today opened at Woodlands theatre and guess what within half-an-hour tickets for first three days completely sold-out.

And in Mayajaal too they reported that all the tickets for the for the 40 shows sold out completely except a few seats for midnight 12.00 am shows.are available (as per last evening.)

Check today Maalai Malar news scanning attached for exclusive news on advance booking and below Maalai Sudar's pics describing how Superstar rocks United states....

Wednesday, July 30, 2008

தலைவரை பார்த்து ஹாலிவுட்டே சும்மா அதிருதில்ல....

Friends, due to Kuselan fever in Tamil Nadu Mummy 3 has been postponed for a week.

Mummy 3 releases all over the world on this Friday. But in Tamil Nadu alone the movie has been put off.

Today Times of India, explains the same.
(check the attached newspaper image) This happens only with our boss - the only Superstar.

Robot all set to kick off soon

Friends, the following news pieces are from today Indian Express and Times of India. Robot is all set to kick off on Aug 15th. No idea about any movie launch ceremony.

All the best for Superstar, Shankar and Robot team.

-------------------------------------------------------------------------------

Rajni gets ready to shoot Robot
- Features mexpresso@epmltd.com

SUPERSTAR Rajnikant is likely to leave for the US shortly to join the US-based production team of his Rs 1.5 billion venture Robot. This will be a sci-fi movie and stars Bollywood actress Aishwarya Rai in the female lead.

She has already reported for the photo-shoot schedule. It is being directed by Shankar whose last offering with Rajnikant Sivaji - The Boss broke all box-office records.

The movie will be simultaneously produced in Tamil, Telugu, Hindi and two other Indian languages besides being later dubbed into Eng lish, Japanese and Malay. After Rajnikant agrees to the final script, shooting will commence from August 15.

The extravaganza is being jointly produced by Londonbased Ayngaran International and Eros Entertainment, said a press statement.

While Rajnikant’s Kuselan is scheduled for July 31 release, he has almost completed his daughter Saundarya’s Ocher Studios’ Rs 2 billion animated production SultanThe Warrior, which has live shots of the superstar

Superstar handles Karnataka menace diplomatically through a simple letter

Friends, finally the all the obstacles of Kuselan in Karnataka has been cleared. Powerful Karanataka Film Chamber of Commerce has put a big full stop to the issue.

Actually i was worried about the hindrances earlier and was noticing the developments eagerly like all you.

But Superstar without asking apology has sorted out the issue through a simple letter. This is what "Raja Thanthiram."

Present day politics needs Superstar very much.


We could understand how Karnataka state Rajini fans were anticipating Kuselan with bated breath and a untolerable suspense over the release. So, i was praying a smooth settlement over the issue without any damage to Superstar's name.


One side fans - other side producers and distributors of Kuselan, who couldn't bear the loss crores - other side Superstar who is a demigod to his fans - other side detractors who are watching Rajini's steps carefully to trip him. Just we couldn't even imagine this. But Superstar swiftly handled the issue. Super thalaivaa. I thank KFCC and its Office Bearers who helped in Kuselan's Karnataka release.

Note: In the letter to KFCC, Superstar has not asked apology anywhere. Just a letter which was carefully written to ensure a smooth sailing of Kuselan. Below is the article regarding Superstar's letter to KFCC.

Rajnikanth urges trouble-free ‘Kuselan’ release in Karnataka
July 29th, 2008 - 9:52 pm ICT by IANS

Bangalore, July 29 (IANS)

Tamil superstar Rajnikanth has written to the Karnataka Film Chamber of Commerce (KFCC) to ensure that his forthcoming film “Kuselan’ is released in the state without any problems since many groups were against it, alleging that he had made “anti-Kannadiga” statements. Though KFCC president and actress Jayamala has already given the nod for the movie’s simultaneous release in Karnataka Aug 1, Rajnikanth apparently doesn’t want to take any chances.


Some Kannada organisations had been demanding that “Kuselan” be released in the state only after a seven-week moratorium as Rajnikanth had hurt the sentiments of Kannadigas by supporting Tamil Nadu on a row over a drinking water project in Hogenekkal, on the border between the two states.

The superstar had joined the Tamil film industry in a daylong protest fast in April against Karnataka’s objections to the Rs.13.3 billion Hogenekkal project that is expected to benefit about three million people in two Tamil Nadu districts.

Karnataka is opposed to the project, saying its share of the Cauvery river waters will be affected.

During the protest, Rajnikanth had apparently blamed Karnataka Chief Minister B.S. Yediyurappa for the problem, angering many Kannada activists.

The actor, in his letter to Jayamala Monday, which he has written in Kannada, stressed that he had never intended to hurt the feelings of Kannadigas by speaking at the rally.

He wrote: “I came to know that there was some bitterness among a section of Kannada people about my speech on the Hogenakkal issue. I want to say that I’m not a person to hurt feelings of other people and I’m not a person to create any difficulties for others… I have not believed in hurting others.”

Rajnikanth added that he did not want his fans in Karnataka to miss out on his film.

“I don’t want people to have any difficulty in seeing my film in Karnataka. I would appeal to you to co-operate to facilitate the release of the film in the state,” he said in the letter.

Jayamala released the actor’s letter at a press conference here.

She said: “The executive committee of the KFCC has already agreed to allow the release of the film with lesser number of prints and lesser number of theatres.”

The KFCC president had earlier also urged people to not link the Hogenakkal issue to the release of “Kuselan”, specially since producer K. Balachander was a respected film personality who had contributed to Kannada cinema as well.
----------------------------------------------------------------------------------------------------
Below is the article from today Times of India (for those who missed)

Tuesday, July 29, 2008

Kuselan: Intro scene is just enough to watch the film repeatedly

Friends, inside sources say that P Vasu has taken tremendous efforts in Superstar's intro scene and climax.

The intro-scene is just like that you have never seen in Superstar's films and not going to see in future too. Really this kind of intro is what we expected from Shankar in Sivaji. But he disappointed us. But it is now a tough task for Shankar for Robot's intro scene.

This scene is just enough for the fans to go and watch the film umpteen times. The attached still is somewhat associated with the intro scene. Rest in silver screen.

Not exaggeration. Just tell me after you watch the film.

Also have a look at P Vasu's interview to rediff. This is not run-of-the-mill interview. Somewhat different and detailed. Very good.

'You come with Pasupathy in mind but go with Rajnikanth' - P Vasu's in rediff.com

http://specials.rediff.com/movies/2008/jul/25sld1.htm

Also visit chennai365.com for brand new Kuselan stills. Amazing job by chennai365 people. Kudos to them.

http://www.chennai365.com/movies/kuselan-movie-photo-gallery-new-stills-2/


Have you seen our blog's exclusive coverage on Advance booking?
First ever exclusive report on Kuselan advance bookings
http://onlysuperstar.blogspot.com/2008/07/superstar-proves-again-fir-on-kuselan_28.html

Kuselan's tear-jerking climax & an emotional team at spl preview!

Friends, the following is a news from today's Indian Express.

This is called a 'NEWS'.

Does any of the so called CRAP SITES ever reported such a news to you? From the inception to till now....they are copying, copying and copying. They know nothing but Copy, Cook and Paste. (don't take in offensive mode. Just to convey you that, how was i irritated about a movie's false collection and box office article in that site). Even if they write 'good' about Kuselan, it won't fascinate me and i won't refer it here. A 'liar' is 'liar' to all.


I RARELY, note very very rarely, visit those crap sites. That time too i get irritated because of these protruding water marks in the images.

Ok...back to our news.

You might be aware that i said the climax will be riveting and that itself is enough to make the movie run well.

The following news speaks more...what you say now?

Note: Previously Superstar gave an amazing performance in "Crying scenes" in Dharmudurai and Muthu. Any other? Tell us if you could able to pull one or two more names.


News posted in last 24 hrs:

Superstar at 'Adi Vishnu' audio launch
http://onlysuperstar.blogspot.com/2008/07/superstar-cynosure-of-all-eyes-in-adi.html

Pyramid Saminanthan speaks elaborately on prospects of Kuselan
http://onlysuperstar.blogspot.com/2008/07/kuselan-is-likely-to-be-seen-by-more.html

First ever exclusive report on Kuselan advance bookings
http://onlysuperstar.blogspot.com/2008/07/superstar-proves-again-fir-on-kuselan_28.html